அப்பள சிறு உற்பத்தியாளர்கள்
அப்பள சிறு உற்பத்தியாளர்கள்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரத்தில் தனியார் குடிநீர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறை இன்றி நிறுத்தப்பட்டன.
மதுரை மாவட்டம் திரு மங்கலம் தாலுகா சௌ டார்பட்டியிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது எஸ்.வலையபட்டி. இங்கு பத்து நாட்களுக்கு முன்பு சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.