District administration

img

மாவட்ட நிர்வாகத்தின் தடை விதிப்புக்கு எதிராக வெள்ளகோவிலில் தனியார் குடிநீர் லாரிகள் நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரத்தில் தனியார் குடிநீர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறை இன்றி நிறுத்தப்பட்டன.

img

எஸ்.வலையபட்டியில் தீண்டாமைக் கொடுமைக்கு தீர்வு காண மறுக்கும் மாவட்ட நிர்வாகம்

மதுரை மாவட்டம் திரு மங்கலம் தாலுகா சௌ டார்பட்டியிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது எஸ்.வலையபட்டி. இங்கு பத்து நாட்களுக்கு முன்பு சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.